செய்திகள்

சிவஞான சித்தியார் முன்பதிவு

ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் – பேறாகப்
பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
ஓர்விருத்தப் பாதி போதும் ’

எனத் தருமையாதீன குருமுதல்வர் சிவபோகசாரம் நூலில் அருளியுள்ளார். மேலும் தாயுமானவர்,
” பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை
சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ”
எனப் போற்றியுள்ளார். இத்தகு பெருமையுடைய நூலிற்குச் சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் சி அருணை வடிவேலு முதலியார் அவர்கள் செந்தமிழ் உரை வகுத்துள்ளார்கள்.
1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் திருவருளால் 23 ஆண்டுகள் கழித்து அருள்நந்தி சிவனாரின் குருபூசை நாளான புரட்டாசித்திங்கள் பூரம் விண்மீன் அன்று முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

856 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ₹850.
10% சிறப்புத் தள்ளுபடி போக ₹765/-
கூரியர் செலவு ₹55/- என மொத்தம் ₹820/-.

தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்

73958 666 99 / 94864 22641…
GPay & Phonepe:
73958 666 99
வங்கி விபரம் :
KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,
( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..
UPI ID : Kavin2021@uboi