“சிவஞான சித்தியார் சுபக்கம் – செந்தமிழுரை” has been added to your cart. View cart
-6%

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகள்
₹130.00 Original price was: ₹130.00.₹129.00Current price is: ₹129.00.

இலக்கியத் திறனாய்வியல்
₹215.00 Original price was: ₹215.00.₹210.00Current price is: ₹210.00.
தண்டபாணி சுவாமிகளின் வரலாறு
₹80.00 Original price was: ₹80.00.₹75.00Current price is: ₹75.00.
Category: Spiritual - ஆன்மிகம்
Tags: Dhandapani Swamigal, spiritual, Varalaaru
Reviews (0)
Be the first to review “தண்டபாணி சுவாமிகளின் வரலாறு” Cancel reply
Shipping & Delivery
Related products
அனுதினமும் அந்தாதி
கந்தரநுபூதி
₹200.00
கொங்கு நாட்டு வரலாறு
₹225.00
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்!
சிவஞான சித்தியார் சுபக்கம் – செந்தமிழுரை
திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை
₹180.00
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்
₹250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.
Reviews
There are no reviews yet.